தமிழக அரசின் கீழ் தமிழக மக்களுகாக சேவை செய்யும் சரி பணி
செய்யும் ஏழு வருடமாக பணி செய்யும் தொகுப்பூதிய
செவிலியர்களுக்கு?????????????????
சம்பளம் தான் மத்திய அரசு தருகிறது, வருடத்திற்கு ஒருமுறை நம்
சுகாதார துறையின் சாதனைகளில் தொகுப்பூதிய செவிலியர்களுக்கும்
பங்கு உண்டு என்பதை கருத்தில் கொண்டு அல்லது கருணை
கொண்டு எதாவது வழங்கலாமே
இதுல 50000 சம்பளம் வாங்கும் ஊழியர்களுக்கு தீபாளி
கொண்டாட 5000 முன்பணம்

No comments :
Post a Comment