எந்த மீட்டிங்கும் இந்த மாதம் நாம் நமது தொகுப்பூதிய செவிலிய சங்கத்தின் சார்பாக எங்கும் வைக்க வில்லை.
யாரவது எங்கள் பெயரை சொல்லி பணம் தர சொல்லி கேட்டால் தரதேவை இல்லை.
பணம் தருவதால் ரெகுலர் வாராது.
அடுத்த மாதம் 500 இருந்து 600 மேற்பட்ட நபர்களுக்கு பணி நிரந்தர கலந்தாய்வு நடைபெற வாய்ப்புள்ளது.
அதற்கான நிர்வாக ரீதியான பணிகள் நல்ல ஆட்சியின் காரணமாகவும் நல்ல அதிகாரிகள் உள்ளதன் காரணமாகவும் நல்ல முறையில் நடைபெற்று வருகிறது. இந்த 600 பின்னர் என்ன என்பது விரைவில் தெரிவிக்கபடும்.
நாம் கடந்த காலங்களில் தெருதெருவாக நாய் போல் சுற்றி செவிலியர்களின் நிலையை அவர்களுக்கு புரிய வைத்து அவர்களை ஒருங்கிணைத்து சில மாநில அளவிலான கூட்டங்களை நடந்த எந்த வித ஆதரவும் இல்லாமல் அனாதையாக தொகுப்பூதிய செவிலியர்களின் பணி நிரந்த்ரதிற்காக பாடு பட்டபோதும், மாநில கூட்டங்கள் நடத்த முயற்சி மேற்கொண்ட போது தன்னுடைய அதிகாரத்தையும் பணபலத்தையும் பயன்படுத்தி நமது அனைத்து முயற்சிகளையும் வெற்றி பெற விடாமல் வீணடித்து, நமது மனதை நோகடிதர்வர்கள் இன்று வாங்க வாங்க மீட்டிங் வாங்க
செவிலியர்களின் உரிமைகளை கேளுங்கள் என்று நாம் கூறினால்
அவர்கள் நம்மை பார்த்து நீ சங்க சந்தா கட்டி உள்ளயா என்று
சத்தியமாக ஒரே வரியில் சொன்னால் ப்ளிஸ் முதலை கண்ணீர் ஏமாரவேண்டாம்.
நாம் இவ்வாறு மோசமான நிலையில் இன்றளவும் இருபதற்கு காரணமே அந்த நல்ல மாமனிதர்கள் தான்.
யாரையும் தாக்க வேண்டும் தாழ்த்தி கூற வேண்டும் என்பது சத்தியமாக நமது நிலை கெடையாது, துறை அதிகாரிகளுக்கு இருக்கும் நல்ல மனம் கூட துறையை ஆள்பவர்களுக்கு இல்லை என்றால் எங்கள் நிலை?
மாறுவார்கள் என்ற நம்பிக்கை சுத்தமாக மனதில் இல்லை.
நடிப்பார்கள் அல்லது சிறப்பாக நடிப்பார்கள் அவ்வளவுதான்.
50 வருட சங்க நடைமுறையில் ஒப்பந்த அடிப்படை செவிலியர்களுக்கு செய்து
1) 6 வது ஊதிய குழுவில் 25% ஊதிய உயர்வை 500 ரூபாயாக குறைத்தது
2) 3 ஷிப்டு முறையை ஒழித்து 24 மணி நேரம், 36 மணி நேரம், 48 மணி நேரம் என நாதியில்லாமல் பணி புரிய வைத்தது
யாரவது எங்கள் பெயரை சொல்லி பணம் தர சொல்லி கேட்டால் தரதேவை இல்லை.
பணம் தருவதால் ரெகுலர் வாராது.
அடுத்த மாதம் 500 இருந்து 600 மேற்பட்ட நபர்களுக்கு பணி நிரந்தர கலந்தாய்வு நடைபெற வாய்ப்புள்ளது.
அதற்கான நிர்வாக ரீதியான பணிகள் நல்ல ஆட்சியின் காரணமாகவும் நல்ல அதிகாரிகள் உள்ளதன் காரணமாகவும் நல்ல முறையில் நடைபெற்று வருகிறது. இந்த 600 பின்னர் என்ன என்பது விரைவில் தெரிவிக்கபடும்.
நாம் கடந்த காலங்களில் தெருதெருவாக நாய் போல் சுற்றி செவிலியர்களின் நிலையை அவர்களுக்கு புரிய வைத்து அவர்களை ஒருங்கிணைத்து சில மாநில அளவிலான கூட்டங்களை நடந்த எந்த வித ஆதரவும் இல்லாமல் அனாதையாக தொகுப்பூதிய செவிலியர்களின் பணி நிரந்த்ரதிற்காக பாடு பட்டபோதும், மாநில கூட்டங்கள் நடத்த முயற்சி மேற்கொண்ட போது தன்னுடைய அதிகாரத்தையும் பணபலத்தையும் பயன்படுத்தி நமது அனைத்து முயற்சிகளையும் வெற்றி பெற விடாமல் வீணடித்து, நமது மனதை நோகடிதர்வர்கள் இன்று வாங்க வாங்க மீட்டிங் வாங்க
செவிலியர்களின் உரிமைகளை கேளுங்கள் என்று நாம் கூறினால்
அவர்கள் நம்மை பார்த்து நீ சங்க சந்தா கட்டி உள்ளயா என்று
சத்தியமாக ஒரே வரியில் சொன்னால் ப்ளிஸ் முதலை கண்ணீர் ஏமாரவேண்டாம்.
நாம் இவ்வாறு மோசமான நிலையில் இன்றளவும் இருபதற்கு காரணமே அந்த நல்ல மாமனிதர்கள் தான்.
யாரையும் தாக்க வேண்டும் தாழ்த்தி கூற வேண்டும் என்பது சத்தியமாக நமது நிலை கெடையாது, துறை அதிகாரிகளுக்கு இருக்கும் நல்ல மனம் கூட துறையை ஆள்பவர்களுக்கு இல்லை என்றால் எங்கள் நிலை?
மாறுவார்கள் என்ற நம்பிக்கை சுத்தமாக மனதில் இல்லை.
நடிப்பார்கள் அல்லது சிறப்பாக நடிப்பார்கள் அவ்வளவுதான்.
50 வருட சங்க நடைமுறையில் ஒப்பந்த அடிப்படை செவிலியர்களுக்கு செய்து
1) 6 வது ஊதிய குழுவில் 25% ஊதிய உயர்வை 500 ரூபாயாக குறைத்தது
2) 3 ஷிப்டு முறையை ஒழித்து 24 மணி நேரம், 36 மணி நேரம், 48 மணி நேரம் என நாதியில்லாமல் பணி புரிய வைத்தது
3) ஊதியத்தை கூட பிச்சையாய் கேட்க வைத்தது
4) 2 வருடம் என APPOINTMENT ORDER ல் போட்டுவிட்டு 6 வருடத்திற்கு மேலாக குடும்பம் குட்டிய விட்டு அனாதையாய் வாழ வைத்தது.
5) எப்ப நம்ம ரெகுலர் பத்தி கேட்டாலும் நீ உறுப்பினர் கட்டணம் செலுத்தல, சொல்லி ஒப்பந்த செவிலியர்களுக்கு எதுவும் இதுவரை செய்யல.
--- இனிமே நீங்க செய்வீங்கனு நாங்க நெனச்சா....
4) 2 வருடம் என APPOINTMENT ORDER ல் போட்டுவிட்டு 6 வருடத்திற்கு மேலாக குடும்பம் குட்டிய விட்டு அனாதையாய் வாழ வைத்தது.
5) எப்ப நம்ம ரெகுலர் பத்தி கேட்டாலும் நீ உறுப்பினர் கட்டணம் செலுத்தல, சொல்லி ஒப்பந்த செவிலியர்களுக்கு எதுவும் இதுவரை செய்யல.
--- இனிமே நீங்க செய்வீங்கனு நாங்க நெனச்சா....
No comments :
Post a Comment