இனிமேல் சொல்வதற்கு ஒன்றும் இல்லை.
செய்வதற்கு மட்டும் செயல்கள் மட்டுமே இருக்கின்றன.
இந்த மாத இறுதிக்குள் அல்லது இன்னும் ஒரு வாரத்திலோ..........................................என்னவென்று அனைவருக்கும் தெரிவிக்கபட்டு விடும்.
ஒத்துழைத்தால் உயர்வு ஊதாசினபடுத்தினால் தாழ்வு
சத்தியமாக இது அரசுக்கோ அதிகாரிகளுக்கோ யார்க்கும் எதிரான செயல் அல்ல,
நமது நியாமான கோரிக்கைகளை வென்றெடுக்க முன்னெடுக்க இருக்கும் செவிலிய சுகந்திரபோர்
முடிவு உங்கள் கைகளில் சகோதரிகளே
No comments :
Post a Comment