தமிழ்நாடு அரசு செவிலியர்களுக்கான இணையதளம்
www.facebook.com/CBNURSES
முக்கிய தகவல்: இந்த வலைத்தளத்தில் உள்ளவை எனது தனிப்பட்ட கருத்துக்கள். இதனை என்னுடைய பணியுடனோ அல்லது நான் இயங்கும் அமைப்புடனோ சேர்த்து பார்த்தலாகாது.
Friday, January 8, 2021
Saturday, November 16, 2019
பணி நியமன ஆணைகள்1458 முதல் MRB TO REGULAR
ப
பணி நிரந்தரத்தை நோக்கி காத்திருக்கும் எம்ஆர்பி செவிலியர்களுக்கு நேற்று முதல் நேரடி பணி நியமன ஆணைகள் அனுப்பப்படுவதாக தகவல்.
எம்ஆர்பி செவிலியர்கள் தங்களுக்கான பணி நியமன ஆணைகள் வரப் பெற்றுள்ளதா என்பதை தங்களுக்குரிய இணை மற்றும் துணை இயக்குனர் அலுவலகங்களில் கேட்டு தெரிந்து கொள்ளவும்.
எந்த எண்ணிக்கை வரை பணி நியமன ஆணைகள் அனுப்பப்பட்டுள்ளது மேலும் எந்த எண் வரை அனுப்பப்படும் போன்ற தகவல்கள் ஓரிருநாளில் அப்டேட் செய்யப்படும்.
மாண்புமிகு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஐயா அவர்களின் சீரிய முயற்சியால் தமிழகம் முழுவதும் ஆறு மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் நிறுவப்பட உள்ளது.
இதன் மூலம் வரும் மாதங்களில் 500 முதல் 1000 வரை கூடுதலான செவிலியர்கள் பணி நிரந்தரம் பெற வாய்ப்புள்ளது.
ரவி சீத்தாராமன்
www.tnfwebsite.com
9789 3435 91
பணி நிரந்தரத்தை நோக்கி காத்திருக்கும் எம்ஆர்பி செவிலியர்களுக்கு நேற்று முதல் நேரடி பணி நியமன ஆணைகள் அனுப்பப்படுவதாக தகவல்.
எம்ஆர்பி செவிலியர்கள் தங்களுக்கான பணி நியமன ஆணைகள் வரப் பெற்றுள்ளதா என்பதை தங்களுக்குரிய இணை மற்றும் துணை இயக்குனர் அலுவலகங்களில் கேட்டு தெரிந்து கொள்ளவும்.
எந்த எண்ணிக்கை வரை பணி நியமன ஆணைகள் அனுப்பப்பட்டுள்ளது மேலும் எந்த எண் வரை அனுப்பப்படும் போன்ற தகவல்கள் ஓரிருநாளில் அப்டேட் செய்யப்படும்.
மாண்புமிகு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஐயா அவர்களின் சீரிய முயற்சியால் தமிழகம் முழுவதும் ஆறு மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் நிறுவப்பட உள்ளது.
இதன் மூலம் வரும் மாதங்களில் 500 முதல் 1000 வரை கூடுதலான செவிலியர்கள் பணி நிரந்தரம் பெற வாய்ப்புள்ளது.
ரவி சீத்தாராமன்
www.tnfwebsite.com
9789 3435 91
Wednesday, February 6, 2019
Saturday, December 8, 2018
புதிய செவிலியர் சீருடைகள்
தமிழக அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் செவிலியர்கள் சீருடை மாற்றி அமைக்கப்பட்டிருப்பது நர்சுகள் சங்கத்தின் வரலாற்று சிறப்புமிக்க செயல்பாடு ஆகும்.
கடந்த 15 வருடங்களாக அரசாணைகளில் தமிழ்நாடு அரசு செவிலியர் சங்கத்தின் பெயரே வெளிவராத நிலையில் தற்போது தலைப்பிலேயே தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்கத்தின் கோரிக்கை என வர வைத்து இருப்பது மிகச்சிறப்பான சீரிய முயற்சியாகும்.
செவிலியர்களின் பணியில் பழமையை புகுத்தி, அடிமைத்தனத்தை நிலைக்க வைத்திருப்பதில் இந்த சீருடைக்கும் ஒரு பங்கு உண்டு.
செவிலிய பயிற்சியை இந்தியாவிற்கே வழங்கி முன்னோடியாக இருந்த தமிழகம் செவிலியர் சீருடை கூட மாற்றாமல் இருந்தது நமது பிற்போக்குத்தனத்தை காட்டிக்கொண்டிருந்தது.
ஆனால் தற்போதைய செவிலியர் சங்கத்தின் மிகச் சிறப்பான தொடர் முயற்சியின் விளைவாக இந்த சீருடை மாற்ற அரசாணை வந்துள்ளது என்பதை யாராலும் இங்கு மறுக்க இயலாது.
குறிப்பாக அதிகாரிகள் பவர் பாய்ண்ட் பிரசன்டேஷன் செய்துகொண்டிருந்தபோது, நமது சங்கம் சீருடைகளை ஆண் மற்றும் பெண் செவிலியர்களுக்கு தைத்து, அணிவித்து, அதிகாரிகளின் முன்நிறுத்தி, இதுதான் நாங்கள் கேட்கும் சீருடை என காட்டியது தலைமைப்பண்பின் செயல்பாடுகளின் மிக சிறப்பான முடிவு ஆகும்.
இங்கே சீருடையை மட்டும் காணும் நாம் அதற்காக எடுத்த சிரமங்களை கருத்தில் கொள்ள வேண்டும், வெள்ளைத்தாளில் எழுதி கொடுப்பதற்கே சிரமப்படும் நாம் இத்தகைய முயற்சியை பாராட்டாமல் இருக்க முடியாது.
நமது ஷிப்ட் பணிக்கான அரசாணை பெற்றபோது செய்ய தவறிய ஒரு பணியை இப்போது நாம் கண்டிப்பாக செய்ய வேண்டி இருக்கிறது அது இந்த சீருடை மாற்றத்திற்கு எடுக்கப்பட்ட முயற்சிகள், ஆரம்பத்திலிருந்து, முறையாக, காலவரிசைப்படி, புத்தகமாக எழுதி ஆவணப்படுத்தப்பட வேண்டும். அப்போதுதான் எதிர்காலத்தில் இதுபோன்ற செயல்பாடுகள் நடைபெற்றது என்பதை இன்னும் 100 ஆண்டுகளுக்கு பிறகு வரும் எதிர்கால சந்ததியினருக்கு தெரியும்.
கடந்த ஒன்றரை ஆண்டுகால தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்கத்தின் செயல்பாடுகள் பாராட்டத்தக்கதாகும். அதே நேரத்தில் சில செயல்கள் விமர்சனத்திற்கு உரியதாகவும் இருப்பதையும் நாம் மறந்து விட முடியாது.
மேலும் தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்கத்தின் எதிர்கால நோக்கங்களில் அனைத்து செவிலியர்களும் அதிகமாக எதிர்பார்க்கப்படுவது 1) ஒப்பந்த முறையை ஒழிப்பது 2) செவிலிய பணி அல்லாத பணிகளை வரையறுப்பது மற்றும் 3) ஆறாவது ஊதியக் குழுவில் கோட்டைவிட்ட செவிலியர்களின் ஊதியத்தை மீண்டும் பெறுவது ஆகும்.
இந்த குறைபாடுகளை சரி செய்ய இதுபோலவே முயற்சி எடுத்து செவிலியர் சங்க வரலாற்றில் பொற்காலமாக இக்குழுவின் செயல்பாடுகள் பதிவு செய்யப்பட வேண்டும் என்பதே ஒட்டுமொத்த செவிலியர்களின் விருப்பமாகும்.
ம. உமாபதி.
கடந்த 15 வருடங்களாக அரசாணைகளில் தமிழ்நாடு அரசு செவிலியர் சங்கத்தின் பெயரே வெளிவராத நிலையில் தற்போது தலைப்பிலேயே தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்கத்தின் கோரிக்கை என வர வைத்து இருப்பது மிகச்சிறப்பான சீரிய முயற்சியாகும்.
செவிலியர்களின் பணியில் பழமையை புகுத்தி, அடிமைத்தனத்தை நிலைக்க வைத்திருப்பதில் இந்த சீருடைக்கும் ஒரு பங்கு உண்டு.
செவிலிய பயிற்சியை இந்தியாவிற்கே வழங்கி முன்னோடியாக இருந்த தமிழகம் செவிலியர் சீருடை கூட மாற்றாமல் இருந்தது நமது பிற்போக்குத்தனத்தை காட்டிக்கொண்டிருந்தது.
ஆனால் தற்போதைய செவிலியர் சங்கத்தின் மிகச் சிறப்பான தொடர் முயற்சியின் விளைவாக இந்த சீருடை மாற்ற அரசாணை வந்துள்ளது என்பதை யாராலும் இங்கு மறுக்க இயலாது.
குறிப்பாக அதிகாரிகள் பவர் பாய்ண்ட் பிரசன்டேஷன் செய்துகொண்டிருந்தபோது, நமது சங்கம் சீருடைகளை ஆண் மற்றும் பெண் செவிலியர்களுக்கு தைத்து, அணிவித்து, அதிகாரிகளின் முன்நிறுத்தி, இதுதான் நாங்கள் கேட்கும் சீருடை என காட்டியது தலைமைப்பண்பின் செயல்பாடுகளின் மிக சிறப்பான முடிவு ஆகும்.
இங்கே சீருடையை மட்டும் காணும் நாம் அதற்காக எடுத்த சிரமங்களை கருத்தில் கொள்ள வேண்டும், வெள்ளைத்தாளில் எழுதி கொடுப்பதற்கே சிரமப்படும் நாம் இத்தகைய முயற்சியை பாராட்டாமல் இருக்க முடியாது.
நமது ஷிப்ட் பணிக்கான அரசாணை பெற்றபோது செய்ய தவறிய ஒரு பணியை இப்போது நாம் கண்டிப்பாக செய்ய வேண்டி இருக்கிறது அது இந்த சீருடை மாற்றத்திற்கு எடுக்கப்பட்ட முயற்சிகள், ஆரம்பத்திலிருந்து, முறையாக, காலவரிசைப்படி, புத்தகமாக எழுதி ஆவணப்படுத்தப்பட வேண்டும். அப்போதுதான் எதிர்காலத்தில் இதுபோன்ற செயல்பாடுகள் நடைபெற்றது என்பதை இன்னும் 100 ஆண்டுகளுக்கு பிறகு வரும் எதிர்கால சந்ததியினருக்கு தெரியும்.
கடந்த ஒன்றரை ஆண்டுகால தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்கத்தின் செயல்பாடுகள் பாராட்டத்தக்கதாகும். அதே நேரத்தில் சில செயல்கள் விமர்சனத்திற்கு உரியதாகவும் இருப்பதையும் நாம் மறந்து விட முடியாது.
மேலும் தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்கத்தின் எதிர்கால நோக்கங்களில் அனைத்து செவிலியர்களும் அதிகமாக எதிர்பார்க்கப்படுவது 1) ஒப்பந்த முறையை ஒழிப்பது 2) செவிலிய பணி அல்லாத பணிகளை வரையறுப்பது மற்றும் 3) ஆறாவது ஊதியக் குழுவில் கோட்டைவிட்ட செவிலியர்களின் ஊதியத்தை மீண்டும் பெறுவது ஆகும்.
இந்த குறைபாடுகளை சரி செய்ய இதுபோலவே முயற்சி எடுத்து செவிலியர் சங்க வரலாற்றில் பொற்காலமாக இக்குழுவின் செயல்பாடுகள் பதிவு செய்யப்பட வேண்டும் என்பதே ஒட்டுமொத்த செவிலியர்களின் விருப்பமாகும்.
ம. உமாபதி.
Saturday, November 17, 2018
புதிய ரெகுலர் பணி இடங்கள்
தமிழ்நாடு அரசு செவிலிய சொந்தங்கள் அனைவருக்கும் வணக்கம்…
தமிழ்நாடு அரசு நா்சுகள் சங்கத்தின் சீாிய முயற்சியால்,மாண்புமிகு.மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சாிடம் தொடா்ந்து கேட்டுக்கொண்டதின் பலனாக,தமிழ்நாட்டில் உள்ள பழம்பெரும் மருத்துவகல்லூாி மருத்துவமனைகளில் உள்ள செவிலிய பற்றாக்குறையை நீக்கி புதிய செவிலிய பணியிடங்களை உருவாக்கித்தர வேண்டினோம்.
மாண்புமிகு.மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் அவா்களும் நமது கோாிக்கைகளை கருணை கூா்ந்து பாிசீலித்து தற்போது மூன்று மருத்துவகல்லூாி மருத்துவமனைகளில் புதிய செவிலிய பணியிடங்களை உருவாக்கி அரசாணையும் வெளியிட ஆவண செய்துள்ளாா்.
மேற்கண்ட அரசாணையின்படி,புதிய காலிப்பணியிடங்களும்,அதன் விவரங்களும்...
♦ திருநெல்வேலி மருத்துவகல்லூாி மருத்துவமனை:
I) செவிலியா்கள்: 161
II) செவிலிய கண்காணிப்பாளா் தரம்-II: 4
III) செவிலிய கண்காணிப்பாளா் தரம்-I: 1
♦ மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனை:
I) செவிலியா்கள்: 161
II) செவிலிய கண்காணிப்பாளா் தரம்-II: 3
III) செவிலிய கண்காணிப்பாளா் தரம்-I: 1
♦ தஞ்சாவூா் மருத்துவகல்லூாி மருத்துவமனை,
I) செவிலியா்கள்: 161
II) செவிலிய கண்காணிப்பாளா் தரம்-II: 4
III) செவிலிய கண்காணிப்பாளா் தரம்-I: 1
மொத்தம்:
செவிலியா்கள்: 483
செவிலிய கண்காணிப்பாளா்கள் தரம்-II: 11
செவிலிய கண்காணிப்பாளா்கள் தரம்-I: 3
இந்த அரசணையின்படி புதியதாக உருவாக்கப்பட்ட காலிப்பணியிடங்களுக்கான பணி நியமன கலந்தாய்வு விரைவில் நடைபெறும் என மாண்புமிகு.மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் தொிவித்துள்ளாா்.
தமிழ்நாடு அரசு நா்சுகள் சங்கத்தின் சீாிய முயற்சியால்,மாண்புமிகு.மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சாிடம் தொடா்ந்து கேட்டுக்கொண்டதின் பலனாக,தமிழ்நாட்டில் உள்ள பழம்பெரும் மருத்துவகல்லூாி மருத்துவமனைகளில் உள்ள செவிலிய பற்றாக்குறையை நீக்கி புதிய செவிலிய பணியிடங்களை உருவாக்கித்தர வேண்டினோம்.
மாண்புமிகு.மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் அவா்களும் நமது கோாிக்கைகளை கருணை கூா்ந்து பாிசீலித்து தற்போது மூன்று மருத்துவகல்லூாி மருத்துவமனைகளில் புதிய செவிலிய பணியிடங்களை உருவாக்கி அரசாணையும் வெளியிட ஆவண செய்துள்ளாா்.
மேற்கண்ட அரசாணையின்படி,புதிய காலிப்பணியிடங்களும்,அதன் விவரங்களும்...
♦ திருநெல்வேலி மருத்துவகல்லூாி மருத்துவமனை:
I) செவிலியா்கள்: 161
II) செவிலிய கண்காணிப்பாளா் தரம்-II: 4
III) செவிலிய கண்காணிப்பாளா் தரம்-I: 1
♦ மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனை:
I) செவிலியா்கள்: 161
II) செவிலிய கண்காணிப்பாளா் தரம்-II: 3
III) செவிலிய கண்காணிப்பாளா் தரம்-I: 1
♦ தஞ்சாவூா் மருத்துவகல்லூாி மருத்துவமனை,
I) செவிலியா்கள்: 161
II) செவிலிய கண்காணிப்பாளா் தரம்-II: 4
III) செவிலிய கண்காணிப்பாளா் தரம்-I: 1
மொத்தம்:
செவிலியா்கள்: 483
செவிலிய கண்காணிப்பாளா்கள் தரம்-II: 11
செவிலிய கண்காணிப்பாளா்கள் தரம்-I: 3
இந்த அரசணையின்படி புதியதாக உருவாக்கப்பட்ட காலிப்பணியிடங்களுக்கான பணி நியமன கலந்தாய்வு விரைவில் நடைபெறும் என மாண்புமிகு.மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் தொிவித்துள்ளாா்.
Thursday, November 1, 2018
புதிய பணி இடங்கள்
••••••••••••••••••••••••••••••••••••••••••••
தகவல்:
••••••••••••••••••••••••••••••••••••••••••••
தமிழ்நாடு அரசு செவிலிய சொந்தங்களுக்கு வணக்கம்.
இன்று (30/10/2018) பிற்பகல்,செவிலிய கண்காணிப்பாளா் தரம்-I ற்கான பதவி உயா்வு கலந்தாய்வு சென்னை DMS அலுவலகத்தில் நடைபெற்றது.இதில், 69 நபா்கள் செவிலிய கண்காணிப்பாளா் தரம் -I ஆக பதவி உயா்வு பெற்றாா்கள்.
குறிப்பாக திருநெல்வேலி மருத்துவகல்லூாி மருத்துவமனையில் பணிபுாியும் சகோதாி.A.லீலா என்பவா் நாளை ஓய்வு பெறும் நிலையில் அவருக்கும் இன்று பதவி உயா்வடைந்து நாளை மாலை பணி நிறைவு பெறுகிறாா்.இதன்மூலம் ஒரு பதவி உயா்வுக்கான அனைத்து சலுகைகளும் அவருக்கு கிடைக்கும் என்பதில் நமக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.
மேலும்,செவிலிய கண்காணிப்பாளா் தரம்-I பதவி உயா்வுக்கான கோப்பு கடந்த மூன்று மாதங்களாக இழுபறியில் இருந்த நிலையில் மிகுந்த சிரமங்களுக்கிடையில் கடந்த ஒரு வாரமாக பிரயத்தனப்பட்டு முயன்றதின் பலனாக இக்கலந்தாய்வு நடைபெற்றுள்ளது என்பதை மனமகிழ்வுடன் தொிவித்துக்கொள்கிறோம்.
இந்நிலையை அடைய பேருதவி செய்த மாண்புமிகு.மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் அவா்களுக்கும்,சுகாதர முதன்மைச்செயலாளா் அவா்களுக்கும்,துறை உயா் அலுவலா்களுக்கும், மற்றும் துறை நிா்வாக அலுவலா்களுக்கும் தமிழ்நாடு அரசு நா்சுகள் சங்கம் மனப்பூா்வ நன்றிகளை தொிவித்துக்கொள்கிறோம்.
விரைவில், கூடுதலாக செவிலியா்கள் ,1500 செவிலிய கண்காணிப்பாளா்கள் தரம்-II, மற்றும் 600 செவிலிய கண்காணிப்பாளா் தரம்-I ஆகியோா்களுக்கான புதிய காலிப்பபணியிடங்களை உருவாக்கி தர (New Post Creation) அரசிடம் இன்றுமுதலே முயற்சியை தொடங்கியுள்ளோம்.
இதன்மூலம்,இனிவரும் காலங்களில் நமது செவிலியா்கள் ஏறக்குறைய 23 வருடங்களிலேயே செவிலிய கண்காணிப்பாளா் தரம்-II என்ற பதவி உயா்வை அடைவா் என உறுதிபட சொல்லலாம்.
என்றென்றும் செவிலியா் நலனில் அக்கறையுடன் உங்கள் தமிழ்நாடு அரசு நா்சுகள் சங்கம் செயல்பட்டுகொண்டிருக்கிறது என்பதை இத்தருணத்தில் சொல்லிக்கொள்ள விரும்புகிறோம்.
நன்றி
தமிழ்நாடு அரசு நா்சுகள் சங்கம்.
Wednesday, October 17, 2018
Monday, September 24, 2018
MRB TO REGULAR
MRB மூலம் தேர்வு செய்யப்பட்டு பணிபுரிந்து வரும் செவிலியர்களில் மேலும் 228 செவிலியர்களுக்கு நாளை DMS வளாகத்தில் பணி நிரந்தர கலந்தாய்வு நடைபெற உள்ளது.
பணி நிரந்தரம் பெற உள்ள அனைத்து செவிலியர்களுக்கும் வாழ்த்துக்கள்.
பணி நிரந்தர கலந்தாய்வில் கலந்து கொள்ள இருக்கும் செவிலியர்களின் பெயர் பட்டியல்
பணி நிரந்தரம் பெற உள்ள அனைத்து செவிலியர்களுக்கும் வாழ்த்துக்கள்.
பணி நிரந்தர கலந்தாய்வில் கலந்து கொள்ள இருக்கும் செவிலியர்களின் பெயர் பட்டியல்
Friday, September 21, 2018
Thursday, August 23, 2018
Friday, August 17, 2018
Monday, July 23, 2018
அரசு செவிலியர் பட்டயப் படிப்பு
தமிழகத்தில் செவிலியர் பட்டயப்படிப்புக்கான விண்ணப்ப விநியோகம் தொடங்கிய முதல் நாளான திங்கள்கிழமை 3,500 விண்ணப்பங்கள் மாணவர்களால் பெறப்பட்டுள்ளன.
தமிழகத்தில் உள்ள 23 அரசு செவிலியர் பட்டயப்படிப்பு கல்லூரிகளில் நிகழ்
கல்வியாண்டுக்கான மாணவிகள் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள்
விநியோகிக்கப்படுகின்றன. இந்தக் கல்லூரிகளில் சுமார் 2) ஆயிரம் இடங்கள் உள்ளன.
தமிழகத்தில் உள்ள 22 அரசு மருத்துவக் கல்லூரிகள், காஞ்சிபுரம், கடலூர்,
ராமநாதபுரம், திண்டுக்கல், ஊட்டி திருப்பூர், நாகப்பட்டினம், விருதுநகர் ஆகிய 8
இடங்களில் உள்ள மாவட்ட தலைமை மருத்துவமனைகளிலும் விண்ணப்பங்கள் நேரடியாக விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
இது தவிர www.tnhelath.org, www.tnmedicalselection.org ஆகிய இணையதளங்களிலும்,
விண்ணப்பங்ளைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று
அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பங்ளைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று
அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பத்துக்கான கட்டணம் ரூ. 300 ஆகும். தாழ்த்தப்பட்டோர், பழங்குடியின
மாணவிகள் ஜாதிச் சான்றிதழின் இரண்டு நகல்களைச் சமர்ப்பித்து
விண்ணப்பங்களை இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம்.
விண்ணப்பங்களை இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம்.
முதல் நாளான திங்கள்கிழமை தமிழகம் முழுவதும் 3,500 விண்ணப்பங்கள்
விநியோகிக்கப்பட்டுள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
விநியோகிக்கப்பட்டுள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஜூலை 30 கடைசி: விண்ணப்பங்களைப் பெறுவதற்கு ஜூலை 30-ஆம் தேதி
கடைசியாகும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், சென்னை கீழ்ப்பாக்கம்
மருத்துவக் கல்வி தேர்வுக் குழுவுக்கு வந்து சேர) வேண்டிய கடைசி நாள் ஜூலை 31 ஆகும், விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு
அறிவிக்கப்பட்டுள்ளது.
கடைசியாகும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், சென்னை கீழ்ப்பாக்கம்
மருத்துவக் கல்வி தேர்வுக் குழுவுக்கு வந்து சேர) வேண்டிய கடைசி நாள் ஜூலை 31 ஆகும், விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு
அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 10-ஆம் தேதி தகுதிப் பட்டியல் வெளியிடப்படும்

Subscribe to:
Posts
(
Atom
)